மத்திய கிழக்கு

தற்காலிகமாக மூடப்பட்ட ஈரான் வான்வழி! வெளியான அறிவிப்பு

செவ்வாய்கிழமை மாலை இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதையடுத்து, ஈரான் தெஹ்ரானின் வான்வெளியை மூடியுள்ளது.

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (03) காலை வரை ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் தாக்குதல் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியான அதிகரிப்பு பிராந்தியம் முழுவதுமான பிராந்திய யுத்தத்தின் விளிம்பில் உள்ளது என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.