இலங்கை

இலங்கை – பூசா சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற கைதி!

பூசா சிறைச்சாலையின் உயர் குற்றவாளிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதி, இன்று (26) பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த கைதி  தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிம்சார அமல் என்ற கைதி, தற்கொலைக்கு முயன்றபோது சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்