ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 13 பேரின் உயிரை பறித்த சிலந்தி – 9 சென்றி மீற்றர் வரை வளரும்

ஆஸ்திரேலியாவின் நியூ கேஸ்லில் காணப்படும் மிகப்பெரிய சிலந்தி பூச்சி 9 சென்றி மீற்றர் வரை வளரும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நியூ கேஸ்ல் பகுதியில் அதிக அளவில் காணப்படும் பெரிய வகை புனல் வலை சிலந்திப் பூச்சிகள், பிக் பாய் என்ற பெயருடன் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற சிலந்திகளை விட அளவில் பெரியதாக 9 சென்றி மீற்றர் வரையில் வளரும் ஆண் சிலந்தி அதிக விஷத்துடன் கொட்டுவதால், இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.

இந்த வகைப் பூச்சிகள் ஆஸ்திரேலிய ஊர்வன பூங்காவின் ஆராய்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித