ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – இருவர் பலி – இருவர் காயம்

பிரான்ஸில் Gard நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு அருந்தகம் ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நல்வர் காயமடைந்தனர். அவர்களில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். நள்ளிரவின் பின்னர் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!