இந்தியா செய்தி

ஈரான் – இஸ்ரேல் போர்!! உன்னிப்பாக நோக்கும் இந்தியா

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் குறித்து இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இஸ்ரேலில் தங்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், நாட்டிலுள்ள இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி