செய்தி

இந்தியா, அமெரிக்கா, கொரியா தேர்தல் ஆபத்தில் -மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை சீர்குலைக்கும் தயாரிப்புகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் உள்ளடக்கத்தை சீனா இந்த செயல்முறையை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தைவான் ஜனாதிபதித் தேர்தலின் போது பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த மாதம் சந்தித்து கலந்துரையாடினார்.

சீனாவால் ஆதரிக்கப்படும் சைபர் குழுக்கள் பற்றிய தகவலையும் வழங்கும் நிறுவனம் இந்த தகவலை வழங்கியுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி