இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேல் மீதான ஆயுதத் தடைக்கு ஸ்பெயின் பாராளுமன்றம் ஒப்புதல்

  • October 8, 2025
  • 0 Comments

காசாவில் நடந்த இனப்படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடையை விதிக்கும் சட்டத்தை ஸ்பெயின் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. காசா மீதான இரண்டு ஆண்டுகாலப் போரின் போது இஸ்ரேலின் நடத்தையை உலக அரங்கில் மிகவும் விமர்சித்தவர்களில் ஒருவரான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செப்டம்பரில் அறிவித்த ஆணைக்கு சட்டமியற்றுபவர்கள் 178க்கு 169 என்ற வாக்குகளுடன் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த தடை போர் தொடங்கியதிலிருந்து நடந்து வரும் “நீண்ட செயல்முறையின் இறுதிப் படி” என்று பாதுகாப்பு அமைச்சர் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்தன!

  • October 8, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் 1.4 வீதத்தால் உயர்வடைந்துள்ளன. பாதீட்டு ஊகங்கள் காரணமாக 500 ஆயிரம் பவுண்களுக்கு அதிக பெறுமதியான வீடுகள் குறித்த தேவையும், விற்பனைக்குள்ள பட்டியலும் குறைவடைந்துள்ளன. வீட்டுக் கடன் வீதங்கள் 4-5 வீதம் என்ற அளவில் நிலையாக காணப்படுவதோடு, இது கொள்வனவாளர்களுக்கு, குறிப்பாக முதன்முறை கொள்வனவில் ஈடுபடுவோருக்கு சாதகமாக காணப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – நால்வர் மரணம்

  • October 8, 2025
  • 0 Comments

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சீரமைக்கப்பட்டு வந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தை நிர்வகித்து வந்த 30 வயதுடைய ஸ்பானிஷ் பெண் மற்றும் மாலி, கினியா, ஈக்வடாரைச் சேர்ந்த 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று தொழிலார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். முன்னாள் அலுவலகக் கட்டிடம் ஒரு ஹோட்டலாக மாற்ற வேலைகள் நடந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது ஸ்பெயினில், பெரும்பாலும் பழைய கட்டிடங்களின் உட்புறம் மட்டுமே முழுமையாக புதுப்பிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் […]

உலகம் செய்தி

புர்கினா பாசோவில் உளவு மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் 8 பேர் கைது

  • October 8, 2025
  • 0 Comments

புர்கினா பாசோவில், மனிதாபிமான அமைப்பில் பணிபுரியும் எட்டு பேர் கைது செய்யப்பட்டு உளவு பார்த்தல் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட எட்டு பேரும் நெதர்லாந்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அரசு சாரா பாதுகாப்பு அமைப்பில் (INSO) பணிபுரிந்ததாக புர்கினா பாசோவின் பாதுகாப்பு அமைச்சர் மஹமடூ சனா குறிப்பிட்டுள்ளார். “அங்கீகாரம் இல்லாமல் முக்கியமான தரவுகளை சேகரித்ததாகக் கூறி” மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்ட பின்னரும் ஊழியர்கள் அந்த அமைப்பிற்காக தொடர்ந்து […]

செய்தி விளையாட்டு

Womens WC – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

  • October 8, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 9வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 221 ஓட்டங்கள் பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சில் தடுமாறி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 36.3 […]

உலகம் செய்தி

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

  • October 8, 2025
  • 0 Comments

சூடானின் வடக்கு டார்பர் (Darfur) மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மீது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ஷெல் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் காயமடைந்துள்ளனர். எல்-ஃபாஷர் மருத்துவமனை மீதான தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒரு பெண் மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் உள்ளதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் முழுமையான போர்க்குற்றம் என்றும், ஊழியர்களை பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை முழுமையாக புறக்கணிப்பதை இது […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

  • October 8, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம், குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் முராத்நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்சோ சட்டத்தின் சிறப்பு நீதிபதி நீரஜ் கௌதம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக முராத்நகரைச் சேர்ந்த அக்பருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்துள்ளார். ஜூலை 5, 2022 அன்று பாதிக்கப்பட்டவரின் தாய் வேலைக்காக அலிகாருக்குச் சென்றுள்ளார், தந்தை பணியில் இருந்துள்ளார். அவ்வேளையில் 17 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்குச் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத குடிமக்களுக்கான புதிய நுழைவு மற்றும் வெளியேறும் திட்டம்

  • October 8, 2025
  • 0 Comments

பிரிட்டிஷ் நாட்டவர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத அனைத்து குடிமக்களும், நீண்டகாலமாக தாமதமாகி வந்த புதிய பயோமெட்ரிக் நுழைவு சோதனை முறையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நுழைவு வெளியேறும் அமைப்பு (EES) என்பது ஒரு புதிய டிஜிட்டல் எல்லை அமைப்பாகும். ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத அனைத்து குடிமக்களும் முதலில் ஷெங்கன் பகுதிக்குள் நுழையும்போது கைரேகைகள் மற்றும் முகப் படங்கள் உட்பட அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்தடுத்த பயணங்களில் முக அங்கீகாரம் மட்டுமே போதுமானது. 12 […]

பொழுதுபோக்கு

சென்னை ஸ்டார் ஹோட்டலில் சிக்கிய இசையமைப்பாளரின் மகள்

  • October 8, 2025
  • 0 Comments

சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் செயல்பட்டு வரும் பப்பில் அன்று இரவு கஞ்சா பார்ட்டி நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசார் அங்கிருந்த அறைகளில் சோதனையிட்டபோது அங்கு ஒருவரும் இல்லை. பின் பப்புக்கு வந்தவர்கள் அருகிலுள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றுள்ளனர். அங்கு 3 பெண்கள் உட்பட 18 பேரையும் போலிசார் சுற்றி வளைத்து விசாரித்ததில், எல்லோரும் பப்பில் நடந்த பார்ட்டியில் பங்கேற்று, […]

உலகம் செய்தி

2025ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  • October 8, 2025
  • 0 Comments

இன்றைய தினம் 2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா (Susumu Kitagawa), இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு ராப்சன் (Richard Robson), ஜோர்டானை சேர்ந்த ஒமர் யாகி (Omar M. Yaghi) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காபன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 88 வயதான ராப்சன் ஆஸ்திரேலியாவில் […]

error: Content is protected !!