உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • October 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 37,000 முதல் 45,000 டொலர் வரை வருமானம் பெறும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சராசரியாக 410 டொலர் அதிகரிப்பைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஓய்வு பெறும்போது 15,000 டொலருக்கும் அதிகமாகப் பெற முடியும். 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஓய்வூதியத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. குறைந்த […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் ரம்யாவுக்கு நடந்த விபரீதம்! பதறிய போட்டியாளர்கள்… அதிர்ச்சி அறிவிப்பு

  • October 16, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான சம்பவங்களுடன் ஒவ்வொரு நாட்களும் செல்கின்றன. இம்முறை மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எதிர்பாராததை எதிர் பாருங்கள்…. என்ற பிக்பாஸ் மந்திரத்திற்கு அமைய ஒவ்வொரு நாளும் அந்த வீட்டுக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் வெடிக்கின்து. அந்த வகையில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் டான்சர் ஆக இருந்து வந்த ரம்யா ஜு போட்டியாளராக வந்திருக்கிறார். இவர் அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். நேற்றைய தினமும் அவர் நடந்து […]

உலகம் செய்தி

இந்தியா இனி ரஷ்ய எண்ணெயை வாங்காது – மோடியின் வாக்குறுதியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

  • October 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்யாது என இந்தியப் பிரதமர் நரேந்திர  மோடி (Narendra Modi), தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார். ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதைப் படிப்படியாகக் குறைக்கத் […]

வாழ்வியல்

தினசரி 15 நிமிடங்கள் நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மை – ஆய்வில் வெளியான தகவல்

  • October 16, 2025
  • 0 Comments

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பதுடன் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துவதாக மருத்துவ ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையின் வேகத்தில், வேலைப் பளு மற்றும் நேரமின்மையை காரணமாக பெரும்பாலானோர் மனநல பராமரிப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை. வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமான அங்கமாக மனநலத்தின் தூய்மை இருப்பதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் 15 நிமிட உடற்பயிற்சி, மனதின் அழுத்தங்களை குறைத்து, நரம்பியல் அமைப்பை அமைதியாக்கிறது. இதனால் தூக்கத்தின் தரம் உயர்வடைகிறது. இதன் […]

உலகம் செய்தி

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு கிடைத்த இடம்

  • October 16, 2025
  • 0 Comments

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னடைவு கண்டுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையில், இலங்கை கடவுச்சீட்டு 98வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டின் தரத்திற்கு அமைய உலகில் 41 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. செப்டம்பர் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை 97வது இடத்தில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 இடங்கள் முன்னேறி 91வது இடத்தை பிடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் […]

உலகம்

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சி – கடும் கோபத்தில் ட்ரம்ப்

  • October 16, 2025
  • 0 Comments

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தள்ளார். காசாவின் 45 சதவீத பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைக்களை ஹமாஸ் அமைப்பினர் முடுக்கிவிட்டுள்ளனர். போரின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியதாக 8 பேரை, பொதுவெளியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொன்றனர். காசாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் ஆயுதக் குழுவினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் சண்டை நடந்துவருகிறது. […]

உலகம்

பிரான்ஸை நோக்கி படையெடுக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

  • October 16, 2025
  • 0 Comments

பிரான்ஸிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் UPI தொழில்நுட்பம் தற்போது பிரான்ஸில் விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளதாக லைரா நெட்வொர்க்கின் (Lyra Network) தலைவர் கிறிஸ்டோப் மேரியட் (Christophe Marriott) தெரிவித்து்ளளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் ஈபிள் டவரில் UPI வசதியை அறிமுகப்படுத்தினோம். அதன் பிறகு, இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் 40 சதவீதம் […]

உலகம் செய்தி

சர்ச்சைக்குரிய சடலத்தை ஒப்படைத்த ஹமாஸ் – கடும் கோபத்தில் இஸ்ரேல்

  • October 16, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினால் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த போது உயிரிழந்தவர்களின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதில் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைப்பதில் ஹமாஸால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பினால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட, நான்கு உடலங்களில் ஒன்று, தேடப்படும் பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அமெரிக்காவின் காசா அமைதித் திட்ட முதல் கட்டத்திற்கு அமைய 48 பணயக்கைதிகளையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஹமாஸ் இணக்கம் தெரிவித்திருந்தது. இதன்படி, உயிருடன் உள்ள 20 […]

உலகம் செய்தி

பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்

  • October 16, 2025
  • 0 Comments

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் (Starlink) போன்று தற்போது தினமும் ஒன்று அல்லது இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. விண்வெளியில் தற்போது 8,000க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருப்பதாக வானியற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவெல் (Jonathan McDowell) தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), அமேசான் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authorization) திட்டம்

  • October 15, 2025
  • 0 Comments

சுற்றுலா அல்லது வணிக ரீதியாக குறுகிய காலத்திற்கு இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization) பெறுவது அவசியம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறை (Department of Immigration and Emigration) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை 2025 அக்டோபர் 15ம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல இலங்கை தூதரகங்களால் சமீபத்திய நாட்களில் பகிரப்பட்ட இந்த அறிவிப்பு, தற்போது […]

error: Content is protected !!