இலங்கையில் கட்டாயமாக்கப்படும் மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authorization) திட்டம்
சுற்றுலா அல்லது வணிக ரீதியாக குறுகிய காலத்திற்கு இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization) பெறுவது அவசியம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறை (Department of Immigration and Emigration) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை 2025 அக்டோபர் 15ம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல இலங்கை தூதரகங்களால் சமீபத்திய நாட்களில் பகிரப்பட்ட இந்த அறிவிப்பு, தற்போது […]













