ஐரோப்பா செய்தி

ஜோன்சன் &ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் மீது இங்கிலாந்தில் வழக்கு தாக்கல்!

  • October 16, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில்  ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடரை (baby powder) தெரிந்தே விநியோகம் செய்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. KP Lawவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் தாதுக்களின் கலவையான ஆஸ்பெஸ்டாஸ் (asbestos)   சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாதுக்கள் புற்றுநோய்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை அறிந்திருந்தாலும் குறித்த நிறுவனமானது எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடாமல் அதனை விநியோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

போர் சூழல் – உணவுக் கிடங்குகளை நிரப்பும் ஸ்வீடன் (Sweden)!

  • October 16, 2025
  • 0 Comments

ஸ்வீடன் (Sweden) தனது பனிப்போர் கால உணவுக் கிடங்குகளை மீளவும் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சுவீடன் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 2026 வரவு செலவு திட்டத்தின் கீழ், தேசிய தானிய இருப்புக்களை உருவாக்க […]

உலகம்

தெற்கு தாய்லாந்தில் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் காயம்

  • October 16, 2025
  • 0 Comments

தாய்லாந்தின் தெற்கு நாரதிவத் (Narathiwat) மாகாணத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் முன் இன்று (16) காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 14 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் ஒரு பணியை மேற்கொண்டு கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், மேலும் விசாரணைக்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறை அதிகாரிகளை […]

உலகம்

உலகளாவிய ரீதியில் 16,000 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ள நெஸ்லே (Nestle) நிறுவனம்

  • October 16, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய உணவுத் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே(Nestle) கிட்டத்தட்ட 16,000 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் வருமானத்தை இன்னும் துரிதமாகப் பெருக்க புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிப் நவ்ரட்டில்(Philipp Navratil) முயல்வதை முன்னிட்டு ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. “உலகம் மாறுகிறது, நெஸ்லே அதைவிட துரிதமாக மாறவேண்டும்” எனவே, அடுத்த ஈராண்டுகளில் ஆட்குறைப்பு செய்யவேண்டிய கடினமான ஆனால் அவசியமான முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம் என்று தலைமை நிர்வாக அதிகாரி நவ்ரட்டில் அறிக்கை […]

பொழுதுபோக்கு

காஜல் அகர்வாலுக்கு திடீரென என்ன நடந்தது?

  • October 16, 2025
  • 0 Comments

2010 – 2016 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் திருமணத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இறுதியாக, சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், காஜல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டதும் இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். திரைப்படங்களில் மீண்டும் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காஜல் அகர்வால் இளம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தோல்வியை தழுவிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!

  • October 16, 2025
  • 0 Comments

பிரான்ஸின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sébastien Lecornu) மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது. பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்த, நாடாளுமன்றத்தில் உள்ள 577 எம்.பி.க்களில் 289 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.  ஆனால் 271 வாக்குகள் கிடைக்கப்பெற்று தீர்மானம் தோல்வியை தழுவியது. இதேவேளை மரைன் லு பென்னின் ( Marine Le Pen) தேசிய பேரணியால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானம் நிலுவையில் உள்ளது. பிரான்ஸில் பிரதமருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள […]

பொழுதுபோக்கு

சொல்லிசையில் நெத்தியடி அடிக்கும் இலங்கை இளைஞன் “துவாரகன்”

  • October 16, 2025
  • 0 Comments

தினமும் ஒவ்வொரு இலங்கைப் படைப்பாளர்களைப் பற்றி பார்த்து வரும் நாம் இன்றும் ஒரு கலைஞரைப் பற்றி தேடி எடுத்து வந்துள்ளோம். அந்த வகையில் இன்று நாம் துவாரகன் ஜெயபாலச்சந்திரன் என்ற சொல்லிசைக் கலைஞனைப் பற்றி பார்ப்போம். துவாரகன் ஜெயபாலச்சந்திரன் கொழும்பில் பிறந்து திருகோணமலையை வதிவிடமாகக் கொண்டவர். இவர் பரம்பரையாக கலைக்குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் அப்பா “நவகீதா” என்ற ஒரு இசைகச்சேரியை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து நல்லபடியாக தொடர்ந்து நடத்தி வந்தார். நல்ல பாடகரும் கூட வீட்டில் இருக்கும் […]

இலங்கை

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர காலமானார்!

  • October 16, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர இன்று (16) மதியம் தனது 64 ஆவது வயதில் காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். காலே சர்வதேச […]

உலகம்

பாகிஸ்தானில் கோர விபத்து – 15 பேர் பலி, 8 பேர் காயம்

  • October 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் நடந்த வீதி விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (15) இரவு மலாகண்ட் (Malakand) மாவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மீட்பு அதிகாரிகள் இன்று(16) தெரிவித்தனர். லொரி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாகாணத்தில் அவசர சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் பிலால் பைசி தெரிவித்தார். விபத்துக்குள்ளான லொரியில் ஸ்வாட் (Swat) மாவட்டத்தை நோக்கி பயணித்த நாடோடி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் செல்வந்தர்களுக்கான வரி உயர்வை அதிகரிக்க திட்டம்!

  • October 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து அங்கு வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கமைய சேன்சலர் (Chancellor) ரேச்சல் ரீவ்ஸ் ( Rachel Reeves) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் செல்வந்தர்களுக்கான வரி உயர்வை அதிகரிக்க பரிசீலனை செய்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரெக்ஸிட்டின் (Brexit)நீடித்த விளைவுகள் மற்றும் இங்கிலாந்து உற்பத்தித்திறனை மிகைப்படுத்தியதன் காரணமாக 50 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி […]

error: Content is protected !!