அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு – காசாவில் தேடப்படும் சடலங்கள்
காசாவில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் சடலங்களைத் தேடும் நடவடிக்கையை ஹமாஸ் அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்திற்குள் அனைத்து பிணைக் கைதிகளின் சடலங்களையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய ஹமாஸ் அமைப்பு விரைந்து செயற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் அமைய சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள பிணைக் கைதிகளின் […]













