கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு; இந்திய இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார்
ஒன்ராறியோ பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதும், பின்னர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய இளைஞர் ஒருவர் ஐந்தாவது நபராக கைதாகியுள்ளார். ஒன்ராறியோ பகுதியை சேர்ந்த Elnaz Hajtamiri கடத்தப்பட்டு, இதுவரை அவர் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவகாரத்தில் இதுவரை துப்புத்துலங்கவில்லை.இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் இறுதியில் Elnaz Hajtamiri மீது வாணலியால் தாக்கிய விவகாரத்தில், தற்போது 25 வயதான ஆகாஷ் ரானா என்பவர் கைதாகியுள்ளார். குறித்த சம்பவமானது அவர் தங்கியிருந்த ரிச்மண்ட் […]












