பொழுதுபோக்கு

“ஜெய்லர் 2” மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பும் நடிகை

  • November 12, 2025
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். ஜெய்லர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் ஜெய்லர் 2 இலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த, மோகன் லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களை தவிர ‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இணைந்துள்ளதாக […]

உலகம் செய்தி

இந்தோனேசியாவில் அரசின் இலவச உணவு திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • November 12, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட  அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டமே உணவு விஷமானதற்கு பிரதான காரணம் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என விமர்சகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய BGN நிறுவனத்தின் தலைவரான தாதன் ஹிந்தயானா (Dadan Hindayana) இந்தோனேசியா […]

இலங்கை

அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளிகள் – 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்!

  • November 12, 2025
  • 0 Comments

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளின் கீழ் தேடப்படும் 82 இலங்கையர்களில் 15 பேர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசித்து வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த நபர்கள் இருப்பதை இன்டர்போலுக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவும் ஒருவர், அக்டோபரில் துபாய் காவல்துறையினரால் […]

அரசியல் இலங்கை

வடக்கில் இருந்து ராணுவம் எப்போது வெளியேறும்?

  • November 12, 2025
  • 0 Comments

“ வடக்கு, கிழக்கில் போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். எனவே, அங்கிருந்து இராணுவம் எப்போது வெளியேற்றப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திர சேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியா பற்றி கருத்துகளை வெளியிட்டார். இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி., “ […]

உலகம் செய்தி

இஸ்ரேலியர்களின் அட்டகாசம் – பாலஸ்தீனர்களின் விவசாய நிலங்கள் தீவைத்து எரிப்பு!

  • November 12, 2025
  • 0 Comments

பாலஸ்தீனியர்களின்  விவசாய கிடங்குகள், நிலங்களை  இஸ்ரேலிய குடிமக்கள் சிலர் தீவைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதில் பல  பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனியர்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றியுள்ள தங்கள் விவசாய நிலங்களில் ஆலீவ் அருவடையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். துல்கார்மின் (Tulkarm) கிழக்கே ஒரு மலைப்பகுதியில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும், முகத்தை மறைக்கும் உடையணிந்த சில ஆண்கள் தாக்குதலை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன அமைச்சர்  முய்யாத் ஷாபான் (Muayyad […]

அரசியல் இலங்கை

இராணுவம் போதைப்பொருள் கடத்தல்: ஆதாரம் கோருகிறது பாதுகாப்பு அமைச்சு! 

  • November 12, 2025
  • 0 Comments

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார். “ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார். இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், […]

இலங்கை

அரச வாகனம் வேண்டும்: சாமர எம்.பி. அடம்பிடிப்பு!

  • November 12, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்படுமானால் அதனை நிராகரிக்கப்போவதில்லை – என்று சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார். “ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை. மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம்.” எனவும் சாமர சம்பத் எம்.பி. குறிப்பிட்டார். அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். […]

இலங்கை

பாதீடு தொடர்பில் நவம்பர் 14 இல் முதல் பலப்பரீட்சை! 

  • November 12, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை மறுதினம் 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது. 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் […]

உலகம் செய்தி

கரீபியன் கடற்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் கப்பல்!

  • November 12, 2025
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டை (USS Gerald R Ford)  மையமாகக் கொண்ட ஒரு அமெரிக்க கடற்படை தாக்குதல் கப்பல் கரீபியன் கடற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக  அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கப்பலில் 4,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் டஜன் கணக்கான விமானங்கள் உள்ளன. தாக்குதல் படையில் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் பல்வேறு கப்பல்களும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் கொண்டு செல்லும் கப்பல்களைத் […]

உலகம் செய்தி

பயங்கரவாதத்தால் மீள் தன்மை கொண்ட நாடுகளின் மனப்பான்மையை உடைக்க முடியாது!

  • November 12, 2025
  • 0 Comments

டெல்லியின் சின்னமான செங்கோட்டை அருகே நடந்த துயர குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் நகரங்களை குறிவைத்தாலும், அது மீள்தன்மை கொண்ட நாடுகளின் மனப்பான்மையை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நேரத்தில் இஸ்ரேல் துக்கத்திலும் வலிமையிலும் உங்களுடன் உறுதியாக நிற்கிறது,” என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.  அத்துடன் […]

error: Content is protected !!