சீனா – ஜப்பான் மோதல்! 4.9 லட்சத்துக்கும் அதிகமான விமானப் பயணச் சீட்டுகள் இரத்து!
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சீனர்கள் தங்கள் விமானச் டிக்கெட்டுகளை மீளப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகல் நிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரை சுமார் 491,000 விமானச் டிக்கெட்டுகள் சீன பயணிகளால் .ரத்து செய்யப்பட்டுள்ளன. சமகாலத்தில் ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சீன அரசாங்கம் அறிவித்திருந்து. இதனையடுத்து நேற்று முன்தினம் 82.15 சதவீதம் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன. இரத்து […]













