மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளருக்கு விளக்கமறியல் உத்தரவு
முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. கொம்பனி வீதி மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடு வழங்குவதாகக் கூறி 70 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கொம்பனி வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாக கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் […]













