நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜூன் 2023 இல் 240 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கி அரசாங்கம் கடைசியாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் அதன் நீடித்த கடுமையான […]













