மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – ஏறாவூருக்கு துபாய் நாட்டு பிரதிநிதிகள் விஜயம்
ஏறாவூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துபாய் நாட்டின் உதவியில் அமைச்சர் நசீர் வேண்டுகோளில் பல்வேறு திட்டங்கள் அமுல் சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு இணைத்தலைவருமான அல்ஹாஜ் நசீர் அஹமத் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் பயனாக துபாய் நாட்டு உதவியில் ஏறாவூர் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல […]













