பீகாரில் மூன்று மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
பீகாரின்(Bihar) முசாபர்பூரில்(Muzaffarpur) உள்ள சக்ரா(Chakra) காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நவல்பூர் மிஷ்ராலியா(Nawalpur Mishralia) கிராமத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி மற்றும் அவரது மூன்று மகள்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினக்கூலி தொழிலாளியான 40 வயது அமர்நாத் ராம், தனது மகள்களான 11 வயது ராதா குமாரி, 9 வயது ராதிகா மற்றும் 7 வயது ஷிவானி ஆகியோரை தூக்கிலிட்டு, பின்னர் அதே வழியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மனைவி இறந்த பிறகு […]













