உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 கிரிக்கெட் தொடரில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், இந்திய சாம்பியன்ஸ் அணி, லீக் சுற்றில் ஜூலை 20, 2025
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான இன்று 5ஆவது நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. ஆட்டம் தொடங்கியதும் யார் பெற்றி பெறுவார் என்ற
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 224 ரன்களில் முடிவடைந்தது, ஆனால் சிராஜ் மற்றும் கிருஷ்ணாவின் பந்துவீச்சால் இங்கிலாந்து 247
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்காக லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் ஆர்சனல் கால்பந்து வீரர் தாமஸ் பார்ட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 32 வயதான கானா சர்வதேச வீரர் மீது இரண்டு பெண்கள் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், மூன்றாவது பெண்