மெக்சிகோவில் சதை உண்ணும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சதை உண்ணும் ஒட்டுண்ணியான நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் (NWS) நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈ லார்வாக்களின் தொற்று முதன்மையாக கால்நடைகளைப் பாதிக்கிறது என்றாலும், மெக்சிகன் அதிகாரிகள் நாய்கள், குதிரைகள், செம்மறி ஆடுகள் மற்றும் மனிதர்களிலும் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தெற்கு மெக்சிகன் மாநிலங்களான காம்பேச் மற்றும் சியாபாஸில் உள்ள மருத்துவமனைகளில் டஜன் கணக்கான மக்கள் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எல் சால்வடாரில் இருந்து அமெரிக்கா திரும்பிய […]













