உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்தியா போலந்திற்கு ஆதரவு
உக்ரைன் போரின் போது பல ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் சமீபத்தில் அத்துமீறியது தொடர்பாக இந்தியாவும் போலந்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் கவலைகளை அவர் வெளிப்படுத்தினார். உரையாடலின் போது, உக்ரைன் மோதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் […]












