இந்தியா செய்தி

ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசத்தில் மாணவர்கள் பேரணி

  • September 16, 2025
  • 0 Comments

அருணாச்சலப் பிரதேசத்தின் பக்கே கேசாங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த குறைந்தது 90 மாணவர்கள் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எடுத்துக்காட்ட 65 கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்றுள்ளனர். கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) மாணவர்கள் நியாங்னோ கிராமத்திலிருந்து பேரணியைத் தொடங்கி, இரவு முழுவதும் நடந்து சென்று காலையில் லெம்மியில் உள்ள மாவட்ட தலைமையகத்தை அடைந்துள்ளனர். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தலைமையில், புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை […]

உலகம் செய்தி

200க்கும் மேற்பட்ட AI ஒப்பந்ததாரர்களை பணிநீக்கம் செய்த கூகுள்

  • September 16, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஜெமினி மற்றும் AI உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கங்கள் கடந்த மாதம் இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளன, மேலும் முன் எச்சரிக்கை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டன. பல ஒப்பந்தக்காரர்கள் தங்கள் வேலையிலிருந்து திடீரென நிறுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களில் பலர் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளில் முதுகலை பட்டங்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள். “இந்தப் பணிநீக்கங்களுக்கு கூகுள் […]

செய்தி விளையாட்டு

பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமருக்கு பரிசு அனுப்பிய அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான்

  • September 16, 2025
  • 0 Comments

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க உள்ளார். டிசம்பர் 13ம் திகதி இந்தியா வரும் மெஸ்ஸி தில்லி, மும்பை, கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா […]

பொழுதுபோக்கு

ஓஸ்கார் விருது வென்ற பிரபல நடிகர் Robert Redford காலமானார்

  • September 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகர் ரொபர்ட் ரெட்ஃபோர்ட் (Robert Redford) தனது 89-ஆவது வயதில் காலமானார். ரெட்ஃபோர்ட் இன்று (16) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள சன்டான்ஸ் பகுதியில் அவரது வீட்டில் காலமானார். 1985 ஆம் ஆண்டு வெளியான “அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா” (Out of Africa) திரைப்படத்தில் நடித்ததற்காக ரொபர்ட் ரெட்ஃபோர்ட் ஓஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் யூட்டாவில் Sundance திரைப்பட விழாவை நிறுவியதற்காகவும் ரெட்ஃபோர்ட் பரவலாக அறியப்படுகிறார். இந்த விழா சுதந்திர திரைப்படங்களின் மையமாக […]

பொழுதுபோக்கு

இரண்டாவது குழந்தையால் நடிகை இலியானாவுக்கு வந்த குழப்பம்

  • September 16, 2025
  • 0 Comments

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். 2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் […]

வட அமெரிக்கா

இஸ்ரேல் மீண்டும் கட்டாரை தாக்காது – உறுதியாக கூறும் ட்ரம்ப்!

  • September 16, 2025
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் கத்தாரைத் தாக்க மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பின் போது நெதன்யாகு கத்தாரை தாக்கியதை ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான இஸ்ரேலுக்கும் கத்தாருக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க அமெரிக்கா முயன்று வருகின்ற நிலையில்   ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆசியா

ஆப்கானிஸ்தானில் ஃபைபர் ஆப்டிக் இணையத்தை பயன்படுத்த தடை!

  • September 16, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் ஃபைபர் ஆப்டிக் இணையத்தை தலிபான் தலைவர் தடை செய்ததாக நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். புதிய சட்டத்தை தொடர்ந்து வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை இணையம் இல்லாமல் உள்ளது. இருப்பினும், மொபைல் இணையம் செயல்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. “ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் […]

இலங்கை

தலைமன்னார் கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் மீட்பு!

  • September 16, 2025
  • 0 Comments

தலைமன்னார் கடற்பகுதியில் மனித கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு வந்தவர்கள் வவுனியா, மடு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடற்படையினரின் காவலில் எடுக்கப்பட்டபோது அவர்கள் நீரிழப்பு மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆசியா

ஜப்பான்: தற்கொலை செய்து கொண்டபெண் ஊழியர் -அழகுசாதன நிறுவனத்திற்கு 90 கோடி அபராதம்

  • September 16, 2025
  • 0 Comments

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (25) என்ற இளம் பெண், கடந்த 2021ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை ‘நாய்’ என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சடோமி, கடந்த 2022ம் ஆண்டு […]

இந்தியா

இந்தியாவில் காற்று மாசுப்பாட்டால் அழிந்து வரும் பிரபல நினைவுச்சின்னம்!

  • September 16, 2025
  • 0 Comments

இந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு ஏற்பட்டுள்ள அதிகரித்துள்ளது. இதன்காரணமாக முகலாய கால நினைவுச்சின்னங்களில் ஒன்றான செங்கோட்டையின் சுவர்களில் “கருப்பு மேலோடு” உருவாக வழிவகுத்துள்ளதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. 0.05 மிமீ முதல் 0.5 மிமீ வரை தடிமன் கொண்ட ஒரு படலம் உருவாகியுள்ளதாகவும், , எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அதன் சிக்கலான சிற்பங்களை சேதப்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 17 ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னத்தில் காற்று மாசுபாட்டின் விளைவுகளை விரிவாக ஆய்வு செய்த முதல் […]

error: Content is protected !!