ஐரோப்பா

உக்ரைன் முழுவதும் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • September 20, 2025
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சப்சான் தந்திரோபாய ஏவுகணை அமைப்பு, பல்நோக்கு தாக்குதல் மற்றும் உளவு ட்ரோன்கள், ரோபோடிக் போர் வாகனங்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. “தாக்குதலின் நோக்கங்கள் அடையப்பட்டன” என்றும் “அனைத்து நியமிக்கப்பட்ட இலக்குகளும் தாக்கப்பட்டன” என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  குறைந்தது மூன்று பேர் […]

இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறை 40 ஆண்டுகளாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை!

  • September 20, 2025
  • 0 Comments

பாராளுமன்றம் நிறுவப்பட்டதிலிருந்து 40 ஆண்டுகளில் எந்தவொரு பொது சுகாதார ஆய்வாளரும் (PHI) பாராளுமன்ற சமையலறையை ஆய்வு செய்யவில்லை என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார், இது உணவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலன்னறுவையில் உள்ள உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை மதிப்பிடுவதற்காக செப்டம்பர் 19 அன்று தமன்கடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு சுவையூட்டும் பொருட்கள் கூட பாராளுமன்ற சமையலறையில் காணப்பட்டதாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் – பயணிகளின் கவனத்திற்கு!

  • September 20, 2025
  • 0 Comments

ஐரோப்பாவின் சில முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக விமான பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த சைபர் தாக்குதலானது செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெர்லினின் பிராண்டன்பர்க் விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் கையாளும் அமைப்புகளுக்கான சேவை வழங்கும் அமைப்பு வெள்ளிக்கிழமை (19) தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையமும் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான லண்டன் […]

பொழுதுபோக்கு

நடிகை ஸ்ரேயா சரண் எடுத்துள்ள அதிரடி முடிவு

  • September 20, 2025
  • 0 Comments

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஸ்ரேயா சரண். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், மற்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் […]

பொழுதுபோக்கு

கவினின் Kiss படத்திற்கு வந்த பரிதாப நிலை : வசூலில் பெரும் அடி

  • September 20, 2025
  • 0 Comments

“கிஸ்” ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படம். இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஒரு புத்தகத்தின் மூலம் காதலர்கள் முத்தம் கொடுத்தால் அவர்களின் எதிர்காலத்தை அறியும் சக்தியைப் பெறுகிறார் கவின். காதல் பிடிக்காத அவர், அந்த சக்தியை வைத்து காதலர்களை பிரிக்கிறார். ஆனால், ப்ரீத்தியை சந்தித்த பிறகு அவர் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. அவரை சந்தித்த பின் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை. விமர்சனங்களைப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரிய ஆபத்தில் சிக்கும் குழந்தைகள் – கழுகைபோல் காத்திருக்கும் கும்பல்!

  • September 20, 2025
  • 0 Comments

இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 28 குழந்தைகளும் 118 பெண்களும் ஆன்லைன் ஏமாற்றுதல் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகள் சைபர்ஸ்பேஸ் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக காவல் துறை ஊடக செய்தித் தொடர்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். அந்த ஆண்டில் 375 பெண்களும் இதற்கு பலியாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 […]

வட அமெரிக்கா

செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளை மாளிகைக்கு துருக்கிய ஜனாதிபதி வருகை தருவார் ; டிரம்ப்

  • September 20, 2025
  • 0 Comments

வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துருக்கி அதிபர் தையிப் எர்டோகனை செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாகவும், வர்த்தக மற்றும் இராணுவ ஒப்பந்தங்களை முடிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். போயிங் விமானங்களை பெரிய அளவில் வாங்குவது, ஒரு பெரிய F-16 ஒப்பந்தம் மற்றும் F-35 பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சி உள்ளிட்ட பல வர்த்தக மற்றும் இராணுவ ஒப்பந்தங்களில் நாங்கள் ஜனாதிபதியுடன் பணியாற்றி வருகிறோம், இது நேர்மறையான முடிவுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் […]

வட அமெரிக்கா

ஐரிஷ் மொழி ராப் குழுவிற்கு தடை விதித்த கனேடிய அரசாங்கம்!

  • September 20, 2025
  • 0 Comments

ஐரிஷ் மொழி ராப் குழுவான நீகேப்பிற்கு கனடா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்தக் குழு அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறியது. ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா போன்ற போராளிக் குழுக்களை பிரபல்யப்படுத்துவதுபோல்  தோன்றும் அரசியல் அறிக்கைகளுக்காக இந்தக் குழு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஹங்கேரி அரசாங்கம் அந்தக் குழுவைத் தடை செய்திருந்தது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாடாளுமன்றச் செயலாளரான லிபரல் சட்டமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பரோ, நீகேப் […]

ஆசியா

ஹாங்காங்கில் உள்ள விலங்குகள் இனப்பெருக்க மையத்தில் தீ விபத்து ; 20 நாய்கள், ஆறு பூனைகள் பலி

  • September 20, 2025
  • 0 Comments

ஹாங்காங்கில் உள்ள ஒரு விலங்கு வளர்ப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால் 20 நாய்கள், ஆறு பூனைகள் உயிரிழந்துள்ளன. நிலையத்தில் உள்ள குளுரூட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நிலையம் விலங்குகள் இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும். இச்சம்பவம், புதன்கிழமை (செப்டம்பர் 17) பிற்பகல் 3.50 மணிவாக்கில் நியூ டெரிடரிஸ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக ‘செளத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீயைப் […]

வட அமெரிக்கா

கரீபியன் கடற்பகுதியில் படகொன்றின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப்!

  • September 20, 2025
  • 0 Comments

கரீபியனில் சர்வதேச கடல் பகுதியில் படகொன்றின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த படகில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  தாக்குதல் உத்தரவை பிறப்பித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படுபவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதில் 03 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக ஏற்கனவே இரண்டு முறை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் எப்போது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான […]

error: Content is protected !!