செய்தி வட அமெரிக்கா

கனடாவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடற்கரையை அண்மித்த ஆற்றில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், திடீர் கடல் அலை காரணமாக அவர்கள் ஆபத்தில் சிக்கியதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

4 குழந்தைகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அதற்குள் அவர்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் 30 வயது கடந்த ஆண் ஒருவர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரவு 2 மணிக்கு அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவயிடத்தில் இருந்து 6 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!