இலங்கை

நாடாளுமன்றத்தில் மெத்தை மற்றும் தலையணைகள் கண்டெடுப்பு!

நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் ஒரு மெத்தை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த மெத்தைகள் மற்றும் தலையணைகள் எதற்காக கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குறித்த மெத்தைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!