ஆசியா

பெய்ஜிங்கில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட குளிரான வானிலை

72 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் டிசம்பர் மாதம் மிகவும் குளிரான வானிலை பதிவாகியுள்ளது.

1951ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெய்ஜிங்கில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குளிர் காலநிலை சீனாவின் பல மாகாணங்களையும் பாதித்துள்ளதுடன், சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குளிர் காரணமாக சீனாவின் ஹெனான் மாகாணத்திலும் மின்சாரம் தடைபட்டுள்ளது.

சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் சீனாவின் பெய்ஜிங்கில் 40 பாகை செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருந்த அதிக வெப்பநிலை காணப்பட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்