இலங்கை
செய்தி
நாடு தழுவிய சோதனை நடவடிக்கை ; 882 பேர் கைது
“முடு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கையின்போது நேற்று 882 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....













