இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பிறப்பு விகிதம் குறைகிறது; டோக்கியோ அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளித்துள்ளது

டோக்கியோ அரசு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலையைத் தொடங்க உள்ளது.

நாட்டின் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த நிலையில் இருக்கும் வேளையில் டோக்கியோ அரசின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவை டோக்கியோ கவர்னர் யூரிகோ கோகே அறிவித்தார்.

ஏப்ரல் முதல், பெருநகர அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி