இலங்கை
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தேரர்களை பார்வையிட்டார் விமல்!
திருகோணமலை கடற்கரையில் அனுமதி இல்லாமல் கடலோரப் பாதுகாப்பு சட்டங்களை மீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்தபிக்குகளை விமல்வீரவன்ச சந்தித்துள்ளார். திருகோணமலை சிறைச்சாலைக்கு...













