TJenitha

About Author

3579

Articles Published
இலங்கை

இலங்கை: திருகோணமலையில் சட்டவிரோத விடுதியொன்றினை நடாத்தி வந்த மூவர் கைது!

திருகோணமலை தம்பலகாமம்-பொலிஸ் பிரிவுக்கு கல்மெடியாவ பகுதியில் சட்டவிரோத விடுதியொன்றினை நடாத்தி வந்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (02)...
இலங்கை

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி...
இலங்கை

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை! இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்து நேற்று விமான நிலையத்தில் அமைதியின்மை பதிவாகியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
இலங்கை

யாழ்.காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபாட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இது...
இலங்கை

இலங்கை: எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது ரூ.4,115 ஆக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள...
ஐரோப்பா

இங்கிலாந்தில் இடியுடன் கூடிய மழை : விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

இங்கிலாந்தின் சில பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்ததை அடுத்து வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. புயல்கள் தொடர்வதால், மிட்லாண்ட்ஸ்,...
இலங்கை

இலங்கை: முன்னாள் அமைச்சர் விஷம் கலந்த உணவை கொடுத்ததாக பரபரப்பு தகவல்

அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் போது உரையாற்றிய பாராளுமன்ற...
இலங்கை

100 சிங்கப்பூர் துணை போலீஸ் அதிகாரிகளுக்கான நேர்காணல் நாளை கொழும்பில்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பணிக்கான மேலதிக வெற்றிடங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 100 வெற்றிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...
ஆசியா

இஸ்ரேல் மீதான தாக்குதல்: நெதன்யாகு மற்றும் ஆயுதப்படைகளின் தலைவர் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

காசா போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் எவ்வாறு அரங்கேற்ற முடிந்தது என்பது பற்றிய உத்தியோகபூர்வ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு புதனன்று இஸ்ரேலின் அரச...
இந்தியா

சர்ச்சையில் சிக்கிய கர்நாடக எம்பி: மோடி இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-...

ஹசன் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் வீடியோக்களை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும்...

You cannot copy content of this page

Skip to content