ஐரோப்பா

பெல்ஃபாஸ்டில் நீடித்த வன்முறையை தொடர்ந்து ஒன்றுக்கூடிய மக்கள்!

அண்மையில் பெல்ஃபாஸ்டில் (Belfast) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இன்று  இனவெறி எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது.

இதில்  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

‘இனவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம்’ (Unite Against Racism) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி  பெல்ஃபாஸ்ட் நகர மன்றத்திற்கு வெளியே நடைபெற்றது.

பேரணியில் கலந்துகொண்ட பலரும், “இனவெறியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்”, மற்றும் “பிரச்சனை தீமையும் வன்முறையுமே தவிர, இனம் அல்ல” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்