ஐரோப்பா

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுப்பு : பயண இடையூறுகளுக்கும் வாய்ப்பு!

இங்கிலாந்தில் நாளைய (27.09) தினம் அம்பர் வானிலைக்கான எச்சரிக்கையை met office  விடுத்துள்ளது.

இதன்காரணமாக இங்கிலாந்து முழுவதும் பயண இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வானிலை எச்சரிக்கை வியாழன் மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை செல்லுப்படியாகும்.

மழை தெளிந்தாலும் ஆறுகளில் நீர்மட்டம் பெருகி வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்