இலங்கை செய்தி

இலங்கையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சிறுவன் திடீர் மரணம்

பொல்பித்திகம பிரதேசத்தில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

கடந்த 4 ஆம் திகதி காலை, நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இந்த சிறுவன் பங்கேற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது .

போட்டியில் பங்கேற்ற பின் வீட்டிற்குத் திரும்பிய சிறுவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துள்ளார் .

சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் .

பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகச் சிறுவன் உயிரிழந்ததாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர் .

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content