ஐரோப்பா

தங்கள் உறவுகளை ஸ்பொன்சர் செய்து எடுக்க காத்திருக்கும் பிரித்தானியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள், தங்கள் துணையை அல்லது உறவினரை ஸ்பொன்சர் செய்வதற்கான தகுதி வரம்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன்படி குறைந்தபட்ச வருடாந்திர ஊதியத்தில் உயர்வு ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  தற்போது GBP 18,600ஐப் பெறுபவர்கள், அடுத்த வருடத்தில் (2024) இருந்து 29,000 பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொகை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளவர்லி, திறமையான தொழிலாளர் விசா வழிக்கான குறைந்தபட்ச சம்பளத் தேவையைப் போலவே GBP 38,700 ஆக உயரும் என்று கூறினார்.

அதேபோல் குறைந்த பட்ச வருமான தேவை அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் லார்ட் ஆண்ட்ரூ ஷார்ப் கூறினார்.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content