பொழுதுபோக்கு

வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார். அவருக்கு 12 வயதாகிறது.

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இருவரும் விவாகரத்து செய்யபோவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே கிசுகிசு பரவ தொடங்கிவிட்டது. அதை பற்றி அவர்கள் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஐஸ்வர்யாவை அவரது மாமனார் அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்டார் என்றும் தகவல் பரவியது.

இந்நிலையில் தற்போது பச்சன் வீட்டை விட்டு ஐஸ்வர்யா ராய் வெளியேறிவிட்டார் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரிடம் ஐஸ்வர்யா ராய் பேசி பல வருடங்கள் ஆகிறதாம். பச்சன் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கும் ஐஸ்வர்யா, அதிகம் நேரம் தனது அம்மா உடன் தான் செலவிடுகிறாராம்.

மேலும் பச்சன் குடும்பத்தில் இருந்து விலகி, அவர்கள் வீட்டின் ஒரு தனியான பகுதியில் ஐஸ்வர்யா இருந்து வருகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது. மாமியார் – மருமகள் சண்டையில் சிக்கி அபிஷேக் பச்சன் தான் தற்போது பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம்.

இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது ஐஸ்வர்யா ராய் வாய்திறந்தால் தான் உறுதி ஆகும்.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்