செய்தி தமிழ்நாடு

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற திறக்கும் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது

கேளம்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு நோன்பு நிகழ்ச்சியை திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோன்பின் முக்கியத்துவம் மற்றும் நோன்பின் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எடுத்துரைத்து இஃப்தார் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமிய மதங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!