ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு 12.6 பில்லியன் பவுண்டுகள் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்!

சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 12.6 பில்லியன் பவுண்டுகள் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் நிதியை நான்கு ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்தவும், இணக்கம் காணப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஆரம்பித்து ஒருவருடத்தை கடந்துள்ள நிலையில், ஐ.எம்.எஃப் அங்கீகரித்த நிதியின் முதல் தொகுப்பே இதுவாகும்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!