இலங்கை

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் தேவைப்படுகிறது!

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை மீது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாடு வங்குரோத்து நிலைமைய அடைந்தமைக்கு ஒருசிலர் மாத்திரம் காரணம் அல்ல எனவும் அதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உண்ணாட்டரசிறை சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பது, நாட்டை வங்குரோத்து பட்டியிலில் இருந்து மீட்டுகொள்வதற்காகவே எனக் கூறிய அவர், சுகாதாரத்தை அரசியலாக்குவதால் பயன் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content