ஐரோப்பா

பொருளாதாரத்தை முடக்க திட்டம் : செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் முக்கிய இடங்களில் உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற டாவோஸ் பொருளாதார  மாநாட்டின் இறுதி நாளில் உக்ரைன் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.

உக்ரைன் துருப்புகள் அப்பகுதியில்  ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரு கடற்படைத் தளம் மற்றும் ரஷ்ய ஆயுதக் கிடங்குகளைத் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி  உறுதிப்படுத்தியுள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள லெனின்கிராட் பகுதிக்கு மேல் 140 இற்கும்  மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ (Aleksandr Drozdenko)  கூறினார்.

மேலும் தெற்கு கிராஸ்னோடார் பகுதியில் உள்ள  எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீதும்  தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அழைப்பு : புட்டின் நிராகரிப்பு!

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்