உலகம்

கலிபோர்னியாவில் பணயக்கைதிகளை மீட்க சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்டில் (Bakersfield) உள்ள ஒரு கட்டிடத்தில் பணயக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்த நபர், FBI அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சேஸ் வங்கி கிளை அமைந்துள்ள பகுதிக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற அழைப்பை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

இதன்போது சந்தேகநபர் பணயக்கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. பிடித்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஏனையோரை மீட்க பொலிஸார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இந்நிலையில் FBI அதிகாரிகள் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!