இந்தியா

இந்தியாவில் 116-118°F வெப்பநிலை பதிவு!! இரவில் பணிப்புரியும் மக்கள்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே மாதம் முழுவதும் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அங்கு 47-48°C (116-118°F) அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் அதிஉச்சபட்ச வெப்பநிலை பதிவான மாநிலமாக உத்தரப் பிரதேச மாநிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பலர் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்கின்ற நிலையில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஏற்ப மக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் உச்சபட்ச வெப்பநிலை காரணமாக மக்கள் தங்களின் அன்றாட செற்பாடுகளை இரவு நேரத்திற்கு மாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!