ஐரோப்பா

பிரித்தானியாவில் குழாய் மூலமான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு!

பிரத்தானியாவை உலுக்கும் வெப்ப அலை காரணமாக நீர் பயன்பாடு கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு குழாய் மூலம் நீர் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு தேம்ஸ் வாட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு பதிலாக தண்ணீர் ஊற்றும் கேன்களைப் பயன்படுத்தவும், முடிந்தவரை தண்ணீரை மறுபயன்பாடு செய்யவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கார் கழுவுதல் போன்ற பணிகளைத் தாமதப்படுத்தவும் தேம்ஸ் வாட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!