உலகம்

ஆயுத கையிருப்பை 04 மடங்காக அதிகரிக்க அமெரிக்கா திட்டம்!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஒன்று எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை தொடங்க அமெரிக்கா தயங்காது என பாதுகாப்பு செயலளர் பீட் ஹெக்ஸெத் இன்று தெரிவித்துள்ளார்.

மத்தியக்கிழக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.  இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் நாங்கள் முழுத் தகுதியுடன் இருக்கிறோம். “அதற்குத் தேவையான ஆயுதக் கையிருப்புகள், அங்கும் உலகெங்கிலும், போதுமான அளவு உள்ளன. எனவே, நாங்கள் மிகவும் சாதகமான நிலையில் இருக்கிறோம்,” என்று கூறினார்.

“நாம் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களைச் செய்ய முடியும். நமது பாதுகாப்புத் தொழில் தளத்தை நாங்கள் அதிவேகமாக வலுப்படுத்தி வருகிறோம்.

இதன் மூலம், உலகம் முழுவதும் நமது அனைத்து செயல்பாட்டுத் திட்டங்களுக்கும் முறையாக நிதி ஒதுக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், மிக விரைவில் 2 மடங்கு, 3 மடங்கு, 4 மடங்கு ஆயுதங்களை நாங்கள் உற்பத்தி செய்ய உள்ளோம்,” என்று அவர் கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!