உலகம் செய்தி

தேர்தலில் வெற்றிப் பெற உறுதுணையாக இருந்த மக்களிடம் இருந்து ஆதரவை இழந்தார் ட்ரம்ப்!

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் லத்தீன் மக்களிடம் இருந்து கணிசமான ஆதரவை பெற்றிருந்தார். இது அவருடைய தேர்தல் வெற்றியை உறுதி செய்திருந்தது.

இருப்பினும் தற்போது அவ் மக்களிடம் அவருக்கான ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மக்கள் ஆதரவானது 93 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த ஆதரவுக் குறைவுக்கு, அவரது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறையே  காரணம் என சொல்லப்படுகிறது.

குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் அந்த சமூகத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!