ஐரோப்பா

உச்சபட்ச வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியர்கள் அதிகரித்த வெப்ப அலையை சமாளிக்க தயாராக வேண்டும் என மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வார இறுதியில் வெப்பநிலையானது 31°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வரும் புதன் கிழமை வரை உச்சபட்ச வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை சுகாதாரப் பாதுகாப்பு முகமை இன்று  அறிவித்துள்ளது.

இதேவேளை அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களால்  2050 ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வானது 300 சதவீதத்தால் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!