ஐரோப்பா

ஸ்பெயினில் பரபரப்பு – தனது பெற்றோரை சுட்டுக் கொன்ற இளைஞர்!

ஸ்பெயினின்  அல்மேரியா (Almeria) மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் ஒன்றில்  நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில்  இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 04 பேர் காயமடைந்துள்ளனர்.

25 வயதுடைய தாக்குதல்தாரி தனது பெற்றோரை சுட்டுக் கொன்றதுடன், தனது மகன் உட்பட நான்கு பேரை காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறதுது.

அதேநேரம்  குறித்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்தும், சந்தேக நபரிடம் துப்பாக்கி உரிமம் இல்லாததால் அவர் பயன்படுத்திய துப்பாக்கி எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!