மென்செஸ்டரில் (Manchester) உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!
மென்செஸ்டரில் (Manchester) உள்ள தொழிற்சாலையொன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





