உலகம் செய்தி

போரை எதிர்த்த Pope Leo XIVமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு!

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தையை Pope Leo XIV, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருத்தந்தை, சர்வதேச உறவுகளில் மிகவும் பலவீனமாகச் செயல்படுகின்றார் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவானவர் எனவும் முத்திரை குத்தியுள்ளார்.

திருத்தந்தையின் கருத்துகள் தார்மீக அடிப்படையில் அமைந்திருந்தாலும், டிரம்ப் அதனைத் தனது வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாகவே கருதி வருகின்றார்.

திருத்தந்தை அமெரிக்கர் என்றபோதிலும், டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை அவர் எதிர்த்து வருவது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!