உலகம் செய்தி

உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை திசை திருப்ப மத்திய கிழக்கு போரை பயன்படுத்தும் ரஷ்யா

உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப ரஷ்யா முயல்வதாகக் ஜேர்மன் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரான்ஸில் நடைபெறும் G7 மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்துடன், ஈரானின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தேவையான இலக்குகளை அடையாளம் காண புடின் உதவி செய்துவருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தனது குற்றங்களை மறைக்க முயற்சிக்கின்றது.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ஜேர்மன் தனது உதவியை வழங்கும் எனவும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!