உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: ஈரானிடம் தென்கொரியா விடத்துள்ள கோரிக்கை!

தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்குப் போரால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தென்கொரியா வெளிவிவகார அமைச்சர் சோ ஹியுன் Cho Hyun வெளியிட்டார்.

அத்துடன், பதற்றத்தைத் தணிக்குமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்தார்.

குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi, இடம் கோரிக்கை விடுத்தார்.

அங்கு சிக்கியுள்ள தென் கொரியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்த உரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது என தென்கொரிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!