இலங்கை

இலங்கையில் 12 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்….

அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் டித்வா புயல் காணமாக இலங்கை முழுதும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக மத்திய மலை நாட்டின் பல பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டன.

அந்த வகையில் கடந்த 26 ஆம் திகதி வலப்பனை முங்வத்த கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள முங்வத்த கிராமத்தின் தற்போதைய கவலைக்குறிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

குறித்த பகுதியில் 12 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்கள் 12 நாட்களுக்கும் மேலாக கடும் நெருக்கடியில் உள்ளனர். மேலும் அனர்த்தங்களால் இந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!